Monday, March 28, 2011

கவிதை - சொல்வாயா

நிஜம் சொல்வாயா

இல்லை

பொய் சொல்வாயா

காதல் உண்டு இல்லை

என்பதல்ல கேள்வி

இன்றா நாளையா

என்பதுதான் கேள்வி....

No comments:

Post a Comment